தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த பணிக்கு எதிராக திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவுக்கு பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, தேர்தல் ஆணையம் தனது பதில் மனுவை தாக்கல் செய்துள்ளது. தேர்தல் ஆணையம் தனது மனுவில், எஸ்.ஐ.ஆர். பணியானது தகுதியற்ற வாக்காளர்களை நீக்கி, வாக்காளர் […]
தமிழ்நாடு செய்திகள்
தமிழ்நாடு செய்திகள்
ஒரு கிலோ மல்லிகைப்பூ 4000 ரூபாய்.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!
கார்த்திகை மாதம் என்பதால் ஐயப்ப சாமி பக்தர்கள் பூஜைக்கு பூக்கள் வாங்குவது வழக்கமாக இருக்கும் நிலையில் மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக பூவரத்து குறைந்து உள்ளதால் பூக்களின் விலை விண்ணை தொட்டுள்ளது நிலக்கோட்டையில் ஒரு கிலோ மல்லிகைப்பூ 4000 ரூபாய்க்கு விற்பனையாகி வருவதாகவும் இதனால் பூ வாங்குபவர்கள் அதிர்ச்சி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. அதை போல் முல்லை பூ ஒரு கிலோ 1400 ரூபாயும், கனகாம்பரம் ஒரு கிலோ 1000 ரூபாயும், […]
டிட்வா புயல்: சென்னை மாநகராட்சியின் விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன?
வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயலை எதிர்கொள்ள, பெருநகர சென்னை மாநகராட்சி தீவிரமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில், மொத்தம் 215 நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் உணவு வழங்க 110 சமையல் கூடங்கள் தயாராக உள்ளன; இன்று மட்டும் 32,500 நபர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டுள்ளது. முதியோர் மற்றும் குழந்தைகளுக்காக ஒரு இலட்சம் பால் பவுடர் மற்றும் ஒரு இலட்சம் நிவாரண தொகுப்புகள் […]
அமமுக இடம்பெறும் கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும்: தினகரன்
அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தபோது, மத்திய, மாநில அரசுகளை விமர்சித்தார். மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி தராமல் இருப்பது ‘காழ்ப்புணர்ச்சி’ காரணமாக இருக்கலாம். போக்குவரத்து நெரிசலை குறைக்க, இத்திட்டங்களுக்கு உடனடியாக அனுமதி தர வேண்டும் என்றும் வலியுறுத்தினார். நெல் விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில், விவசாயிகளின் நலன் கருதி, 22% ஈரப்பதத்துடன் நெல் கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசு ஒப்புக்கொள்ள […]
செத்து போனவங்கள வச்சி ஓட்டு வாங்கும் திமுக!.. எடப்பாடி பழனிச்சாமி
வாக்காளர் சிறப்பு சீர்திருத்தம் என்கிற பெயரில் வாக்காளர்களை கணக்கெடுக்கும் பணி ஆளும் பாஜக அரசால் சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் துவங்கப்பட்டது. மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு திமுக அரசு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், நீதிமன்றம் சென்றும் பலன் அளிக்கவில்லை. தற்போது தமிழகத்தில் பலரும் SIR விண்ணப்பத்தை நிரப்பி கொடுத்து விட்டனர், இன்னும் தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகிறது. ஒருபக்கம் இந்த திட்டத்தை திமுக கடுமையாக எதிர்த்து வருகிறது. […]
சென்னைக்கு ரெயிலில் கஞ்சா கடத்தி வந்த வாலிபர் கைது
ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னைக்கு ரெயிலில் கஞ்சா கடத்தி வருவதாக தனிப்படை போராருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் சென்ட்ரல் வந்த ரெயில் பயணிகளை கண்காணித்தனர். அப்போது எண்ணூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த அண்ணாமலை(33) என்பலர் ஆந்திர மாநிலத்தில் இருந்து ரூ.37ஆயிரம் கொடுத்து 5 கிலோ கஞ்சாலை வாங்கி கடத்தி வந்து இருப்பது தெரிந்தது. இதையடுத்து அண்ணாமலையை போலீசார் கைது செய்தனர். அவரிடம் […]





