அண்மைக் காலங்களாக புதிய படங்களில் பழைய பாடல்களை பயன்படுத்துவது ட்ரென்டாகி விட்டது. இதை ஆரம்பித்து வைத்தவர் நம்ம லோகி என்றும் கூறலாம். அவருடைய அனைத்து படங்களிலும் பழைய பாடல்கள் இருக்கும். அந்த பழைய பாடல்கள் இன்றை இளம் சமூகத்திரருக்கு மிகவும் பிடித்துவிடும். ஆனால் இவ்வாறு பழைய பாடல்களில் கைவைக்கும் போது கனவமாக இருக்க வேண்டும். காப்புரிமை பிரச்சனையும் கூடவே வரும். இளையராஜா இதற்கு பேர் போனவர். தன்னுடைய பாடல்களை வேறு […]
Other News
ஜன நாயகன் படத்தில் விஜய்க்கு சம்பள பாக்கியா?
எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து முடித்துள்ள திரைப்படம் ‘ஜன நாயகன்’. இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஜனநாயகன் படம் குறித்து பல நாட்களாக ஒரு விடயம் கேள்வியை எழுப்பியிருந்தது. அதாவது, சம்பள நிலுவை காரணமாக விஜயின் டப்பிங் பணி தாமதமானதாக தகவல்கள் பரவி வந்தன. இதனை மறுத்துள்ள படக்குழு, இந்த தகவல்கள் […]
பிரித்தானியாவில் மில்லியன் கணக்கான தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு!
பிரித்தானியாவில் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் (Rachel Reeves) இன்று தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் அடுத்த ஆண்டு மில்லியன் கணக்கான தொழிலாளர்களுக்கு 1500 பவுண்ட்ஸ் சம்பள உயர்வு கிடைக்கப்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 21 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய தொழிலாளர்களுக்கு ஊதியமானது 4.7% சதவீதம் அதிகரித்து ஒரு மணி நேரத்திற்கு £12.71 ஆக அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது முழுநேர ஊழியர்களுக்கு […]
விஜய் சேதுபதி – பிரஜின் இடையில் வெடித்த வாக்குவாதம்!
பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடந்த வார எவிக்ஷன் ஷூட்டிங்கில் கலந்துகொண்ட நடிகர் விஜய் சேதுபதி வைல்டு கார்டு போட்டியாளர்களான திவ்யா, பிரஜின் மற்றும் சாண்ட்ரா ஆகியோருடன் கடுமையான விவாதத்தில் ஈடுபட்டார். ‘டாஸ்க்குகளை சின்சியராக செய்யவில்லை’ என்று அனைவரையும் விமர்சித்த விஜய் சேதுபதி, பிரஜினிடம் பேசியபோது, அது வாக்குவாதமாக மாறியது. பிரஜின், விஜய் சேதுபதி இருவரும் ‘மச்சான்’ என்று அழைக்கும் அளவிற்கு நெருங்கிய நண்பர்கள். இருவரும் ஒரு சீரியலில் இணைந்து நடித்தவர்கள். […]
பிக் பாஸ் தமிழ்: இந்த வார நாமினேஷன் பட்டியலில் சிக்கிய போட்டியாளர்கள் யார் யார்?
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து, எட்டாவது வாரத்தில் நுழைந்துள்ளது. இந்த வாரம் போட்டியில் நீடிக்க தகுதியற்றவர்கள் யார் என்பதை போட்டியாளர்கள் தேர்வு செய்ததன் அடிப்படையில், மொத்தம் 11 பேர் நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். 50-வது நாளில் நடைபெற்ற வாக்கெடுப்பில், ஒவ்வொரு போட்டியாளரும் இரண்டு நபர்களை தேர்வு செய்தனர். நாமினேஷன் பட்டியலில் உள்ளவர்கள்: சான்ட்ரா, ப்ரஜின், திவ்யா கணேசன், கமருதீன், கனி திரு, எஃப்.ஜே., விக்ரம், […]
அமமுக இடம்பெறும் கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும்: தினகரன்
அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தபோது, மத்திய, மாநில அரசுகளை விமர்சித்தார். மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி தராமல் இருப்பது ‘காழ்ப்புணர்ச்சி’ காரணமாக இருக்கலாம். போக்குவரத்து நெரிசலை குறைக்க, இத்திட்டங்களுக்கு உடனடியாக அனுமதி தர வேண்டும் என்றும் வலியுறுத்தினார். நெல் விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில், விவசாயிகளின் நலன் கருதி, 22% ஈரப்பதத்துடன் நெல் கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசு ஒப்புக்கொள்ள […]
செத்து போனவங்கள வச்சி ஓட்டு வாங்கும் திமுக!.. எடப்பாடி பழனிச்சாமி
வாக்காளர் சிறப்பு சீர்திருத்தம் என்கிற பெயரில் வாக்காளர்களை கணக்கெடுக்கும் பணி ஆளும் பாஜக அரசால் சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் துவங்கப்பட்டது. மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு திமுக அரசு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், நீதிமன்றம் சென்றும் பலன் அளிக்கவில்லை. தற்போது தமிழகத்தில் பலரும் SIR விண்ணப்பத்தை நிரப்பி கொடுத்து விட்டனர், இன்னும் தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகிறது. ஒருபக்கம் இந்த திட்டத்தை திமுக கடுமையாக எதிர்த்து வருகிறது. […]
நாட்டின் பல பகுதிகளில் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய சாத்தியம்
நாட்டின் பல பகுதிகளில் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மேல், சபரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று கடுமையான மின்னல் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த எச்சரிக்கை இன்று இரவு 11.30 மணிவரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
சாரதி அனுமதிப்பத்திரம் குறித்து வெளியான அதிரடி அறிவிப்பு
இலங்கையர்களுக்கு இத்தாலிய சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்குவது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதன்படி, அமைச்சரவை அனுமதி இன்று (24) முதல் அமுலுக்கு வருவதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தமது சமூக ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய இத்தாலியில் 06 வருடங்களாக வசித்து வரும் இலங்கையர்கள் இத்தாலிய சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற தகுதியுடையவர்கள் என்று அவர் மேலும் கூறினார்.
டெல்லி குண்டு வெடிப்பு: வெடிபொருள் தயாரிக்க மாவு அரைக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்திய மருத்துவர்
டெல்லி குண்டு வெடிப்பு வழக்கில் கைதானவர் மாவு அரைக்கும் இயந்திரத்தை வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது. கடந்த நவம்பர் 10 ஆம் திகதி, டெல்லி செங்கோட்டை அருகே நடைபெற்ற கார் குண்டு வெடிப்பில் 15 பேர் உயிரிழந்தனர். இது குறித்த விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்பு(NIA) மேற்கொண்டு வருகிறது. டெல்லியில் கார் குண்டு வெடிப்பை மேற்கொண்ட மருத்துவர் உமர் முகமதுவின் கூட்டாளி மருத்துவர் முசம்மில் அகமது கனாய்(Muzammil Shakeel […]





